திருவண்ணாமலை மாவட்டம் காலசமுத்திரத்தை சேர்ந்த முனுசாமி இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். மரங்களை நெருக்கி நடக்கூடாது, குறிப்பிட்ட இடைவெளி விட்டுத்தான் வளர்க்க வேண்டும் ஆனால் இவர் அடர்நடவு முறையில் மரங்களை வளர்த்து வருகிறார் அதுமட்டும் அல்லாமல் வான்கோழி, நாட்டுக்கோழி, கின்னிக்கோழி மற்றும் பண்ணை குட்டையும் வைத்து இருக்கும் இவரின் அனுபவங்களை பற்றி பார்ப்போம்.
#Closedcrops #Trees #IntegratedFarming #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne