செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் இயற்கை விவசாயி திரு. இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணை மரம் சார்ந்த விவசாயத்திற்கு உதாரணமாக உள்ளது. ஒரே குழியில் டிம்பர் மரத்தையும் பழ மரத்தையும் சேர்ந்து நடவு செய்துள்ளது இப்பண்ணையின் சிறப்பாகும்.
15 வகையான பழ மரங்கள் , 15 வகையான டிம்பர் மரங்கள் மற்றும் பல நாட்டு மரங்களும் பண்ணையில் உள்ளன. ஊடுபயிர்கள் மற்றும் மூங்கில் உயிர் வேலி உள்ளது.
காவேரி கூக்குரல் சார்பாக லட்சங்களை கொட்டி தரும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு நேரடி கருத்தரங்கு வரும் 24.07.2022 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள் இந்த எண்களின் தொடர்பு கொள்ளவும்
94425 90079, 94425 90081
isha.co/ftjuly22
அல்லது மேலே உள்ள இணைப்பில் கூகுல் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக விவசாயின் பங்களிப்பு ரூபாய் 200 நன்கொடை அவசியம்.
மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!!
இது போன்ற பதிவுகளுக்கு Like, ⏩share, Subscribe பண்ணுங்க