#திருப்பாட்டு (#திருத்தேவாரம், #சுந்தரர்தேவாரம்)
#நம்பிஎன்றதிருப்பதிகம்
#மெய்யைமுற்றப்பொடி
#nambiendrathiruppathigam
#meiyaimutrappodi
#ஞானபேராளர்
#gnanapperaalar
#சிவத்திரு ஈசானதேசிகர் #சிவஉமாபதி ஐயா அவர்கள் பாடி அருளியது.
#அருள்மிகு எம்பிராட்டி காந்திமதிஅம்மை உடனுறைகின்ற ஐவண்ணநாதர் திருவருளால், 7ஆம் திருமுறையாகிய சுந்தரர் திருப்பாட்டு 100பதிகமும் வரலாற்று முறையில் பாடி, அனைத்து அன்பர்களும் மிக எளிமையான முறையில் முற்றோதுதல் செய்வதற்கும், பதிகம் பாடி எல்லா உயிர்களும் உய்வடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு "மருவு பாசம் அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்து சாலமிக்கு உயர் திருத்தொண்டு புரியும் "எம்பிரான் செந்தமிழ் சுந்தரர் புனிதர் பேரவையில் வெளியிட்டு கொண்டு இருக்கிறோம்.
இதில்குற்றம்குறை இருப்பினும் பிழை பொறுத்து விளக்குமாறு வேண்டுகிறோம்.
இங்ஙனம்
எம்பிரான் செந்தமிழ் சுந்தரர்
புனிதர் பேரவை அடியார்கள்
உறையூர், திருச்சி 3
ஞானப்பேராளராகிய நம்பி ஆரூரர் திருவடிகள்
போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்